மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தொழில் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 91ஆவது இடம்

தொழில் செய்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ்  வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலேயே சிறிலங்கா 91ஆவது இடத்தில் உள்ளது.

வலுவான சிறிலங்காவைப் பார்க்க விரும்புகிறது அமெரிக்கா – தோமஸ் சானொன்

சிறிலங்காவின் தொடர் முன்னேற்றங்களைக் கொண்டு, தமது உறவுகளை வரும் ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பிரேரிக்கப்பட்டுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியே கசியாது – ருவான் விஜேவர்த்தன

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 11 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட நியமனக் கடிதங்கள்

வடக்கு, கிழக்கில் ஆறு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உகண்டா, சீஷெல்சில் உள்ள தூதரகங்களை மூடுகிறது சிறிலங்கா

உகண்டாவிலும்,சீஷெல்சிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்களை மூடி விட, புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாஜுதீன் கொலை வழக்கில், மகிந்தவின் சாரதியான இராணுவ அதிகாரி கைதாகிறார்

சிறிலங்கா ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

திருமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை – திசை மாறிய திட்டம்

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் கூடாது – வடக்கு முதல்வருக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை

அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில், தமிழர் தரப்பு பிளவுபடாமல், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எல்-நினோவின் பாதிப்பால் தென்னிந்தியா, சிறிலங்காவில் பெருமழை ஆபத்து – ஐ.நா எச்சரிக்கை

எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், சிறிலங்காவிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டிய மைத்திரி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் புறக்கணித்து விட்டு, ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.