மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மகிந்த அரசு பெற்ற கணக்கில் காட்டப்படாத கடன்கள் – சிறிலங்கா அரசுக்குத் தலைவலி

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுக் கடன்களால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பெரும் தலைவலியை எதிர்நோக்கியுள்ளது.

எட்டு மணிநேரம் நின்ற நிலையில் கோத்தா சாட்சியம் – ஆணைக்குழு கிடுக்கிப்பிடி

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவன ஊழல், அவன்கார்ட் நிறுவன ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொடர்ச்சியாக 8 மணிநேரம், நிற்க வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

புலிகளிடம் கைப்பற்றிய தங்கம் – தனக்கு ஏதும் தெரியாது என்கிறார் பசில்

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் அப்பட்டமான பொய் என்று மறுத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

அமெரிக்காவின் 100 மில். டொலர் புத்தாயிரமாண்டு சவால் நிதியுதவி – சிறிலங்காவுடன் பேச்சு

சிறிலங்காவுக்கு புத்தாயிரமாண்டு சவால் நிதியத்தின் ஊடாக, 100 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பாக, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

யோசிதவுக்கு மார்ச் 24 வரை விளக்கமறியல் – பசிலுக்குப் பிணை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரையும், எதிர்வரும் மார்ச் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார்

அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எட்கா உடன்பாட்டு வரைவு புதுடெல்லியிடம் கையளிப்பு

எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான சிறிலங்காவின் வரைவு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புலிகளிடம் கைப்பற்றிய 80 கிலோ தங்கம் சிறிலங்கா இராணுவத்திடம் – 40 கிலோவைக் காணவில்லை

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தவில்லையாம்

இறுதிக்கட்டப் போரின் போது, தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் தடுத்து வைப்பு – அமைச்சர் சுவாமிநாதன் தகவல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.