மகிந்த அரசு பெற்ற கணக்கில் காட்டப்படாத கடன்கள் – சிறிலங்கா அரசுக்குத் தலைவலி
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுக் கடன்களால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பெரும் தலைவலியை எதிர்நோக்கியுள்ளது.