எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – வட்டார ரீதியான முடிவுகள் சில
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வட்டார ரீதியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற சில முடிவுகள் கிடைத்துள்ளன.
தலாவ வட்டாரம்
பொதுஜன பெரமுன – 596
ஐக்கிய தேசிய கட்சி – 187
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15
ஜேவிபி – 13
பினிகஹன வட்டாரம்
பொதுஜன பெரமுன – 620
ஐக்கிய தேசிய கட்சி – 236
ஜேவிபி – 20
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 11
திக்ஹென வட்டாரம்
பொதுஜன பெரமுன – 793
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 626
ஐக்கிய தேசிய கட்சி – 343
தல்கஸ்பே வட்டாரம்
பொதுஜன பெரமுன – 420
ஐக்கிய தேசிய கட்சி – 120
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 65
ஜேவிபி – 57
இதிபாலெகொட வட்டாரம்
பொதுஜன பெரமுன – 793
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 626
ஐக்கிய தேசிய கட்சி – 343
ஜேவிபி – 42
எல்ல வட்டாரம்
பொதுஜன பெரமுன – 1619
ஐக்கிய தேசிய கட்சி – 505
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 216
ஜேவிபி – 166
பட்டுவன்ஹென வட்டாரம்
பொதுஜன பெரமுன – 1599
ஐக்கிய தேசிய கட்சி – 816
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 531
ஜேவிபி – 198
ஓமந்த வட்டாரம்
பொதுஜன பெரமுன – 1616
ஐக்கிய தேசிய கட்சி – 1018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 291
ஜேவிபி – 110
குடாகல – அமுகொட வட்டாரம்
பொதுஜன பெரமுன -1387
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 583
ஐக்கிய தேசிய கட்சி – 525
ஜேவிபி – 87
பிட்டுவான வட்டாரம்
பொதுஜன பெரமுன -1052
ஐக்கிய தேசிய கட்சி -842
ஜேவிபி – 138
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 102
எல்பிட்டிய வட்டாரம்
பொதுஜன பெரமுன -1753
ஐக்கிய தேசிய கட்சி – 566
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 316
ஜேவிபி – 132
குடாகல- கதிரந்தொல வட்டாரம்
பொதுஜன பெரமுன -2108
ஐக்கிய தேசிய கட்சி – 629
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 254
ஜேவிபி – 209
17 வட்டாரங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன 17 வட்டாரங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் இன்னமும் அதிகாரபூர்வ முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்- பொதுஜன பெரமுன வெற்றி
காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று இடம்பெற்ற தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுதியான வெற்றியை பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்ததை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்றது.
இந்த தேர்தலில் 75 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
அதிகாரபூர்வமான தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு முன்னர் வெளியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.