மேலும்

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் இந்திய தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய – சிறிலங்கா உறவுகள் மற்றும், சிறிலங்கா அரசியலின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *