மேலும்

வெற்றியை நோக்கி நகருகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 50 வீதத்துக்கும் சற்று குறைவான வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இன்று காலை 11 மணி நிலவரங்களின் படி, வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், கோத்தாபய ராஜபக்ச வாக்குகளையும், சஜித் பிரேமதாச   வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச     –  3,410,510  (49.88%)

சஜித் பிரேமதாச              –  3,020,134  (44.17%)

அனுரகுமார திசநாயக்க – 201,764 (2.99%)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *