மேலும்

புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

mahinda-afp (1)விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய-  நாட்டில் தீவிரவாதம்  தலையெடுக்கும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

”நாட்டில் பேரழியை ஏற்படுத்திய தீவிரவாத அமைப்பு இப்போது இல்லை.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய- மீண்டும் தீவிரவாதம் தலையெடுக்கக் கூடிய ஆபத்து உள்ளது.

அத்தகைய நிலை ஒன்று தோன்றாது என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *