பாகிஸ்தான்- சிறிலங்கா சிறப்புப்படைகளின் கை குலுக்கல் -II கூட்டுப் பயிற்சி நிறைவு
பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையே ‘கை குலுக்கல் -II’ (Shake Hands-II) என்ற பெயரிலான, பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையே ‘கை குலுக்கல் -II’ (Shake Hands-II) என்ற பெயரிலான, பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.
பாகிஸ்தான் – சிறிலங்கா இருதரப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியான ‘கைகுலுக்கல்-II’ (Shake Hands-II), பாகிஸ்தானின் தர்பேலாவில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.