முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரணதண்டனை
புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்திருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
