ஜப்பானின் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகள் சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைகின்றன
ஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
ஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைக் கைது செய்யுமாறு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.