கொள்ளையர்களிடம் உடமைகளைப் பறிகொடுத்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதியுமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பிரேசிலில் கொள்ளையர்களிடம் சிக்கி தனது உடமைகளை இழந்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதியுமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பிரேசிலில் கொள்ளையர்களிடம் சிக்கி தனது உடமைகளை இழந்துள்ளார்.