மேலும்

Tag Archives: யால

சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்

சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.