மேலும்

Tag Archives: யானை

திருகோணமலை கடலில் தத்தளித்த 2 யானைகளை மீட்டது சிறிலங்கா கடற்படை

திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

முல்லைத்தீவுக்கு அப்பால் ஆழ்கடலில் தத்தளித்த யானை – கடற்படையினரால் மீட்பு

முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாயில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.