மேலும்

Tag Archives: முஸ்லிம்கள் மீதான தாக்குதல்

சிறிலங்கா அதிபர் முஸ்லீம்களின் வாக்குகளையும் தற்போதைய தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை?

சிங்கள பௌத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ராஜபக்ச மற்றும் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் முஸ்லீம் மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகள் மிக முக்கியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.