மேலும்

Tag Archives: பயங்கரவாதத் தடைச் சட்டம்

வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் காலஅவகாசம் கோரினார் விஜித ஹேரத்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த மாதத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து

பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர்  மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – சிறிலங்கா அதிபர் உறுதி

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாகவும், சர்ச்சைக்குரிய நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதாகவும், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் அவுஸ்ரேலிய பிரதமரே….

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பாக மட்டுமல்லாது, விளையாட்டு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.