சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைய வேண்டும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய சிறிலங்கா அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் வெளிப்படையாக பேச்சு நடத்தியதாகவும், இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்து, ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி வெளியிட்டுள்ளது.