இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளரும், பிரபலமான இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார்.
சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளரும், பிரபலமான இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார்.
சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.