மேலும்

Tag Archives: குருநகர்

மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் – உறவினர்கள் கோரிக்கை

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று யாழ்ப்பாண மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.