தெகிவளையில் மற்றொரு குண்டு வெடிப்பு – 2 பேர் பலி
கொழும்பு – தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.