மேலும்

Tag Archives: களுவாஞ்சிக்குடி

வான்கலம் ஒன்றின் பாகம் களுவாஞ்சிக்குடியில் கரையொதுங்கியது

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி கடற்கரையில், வான்கலம் ஒன்றின் பாகம் என்று நம்பப்படும், 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.