அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களால் ஆபத்து இல்லை என்கிறது காவல்துறை
அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது ஆபத்தானது என விடுக்கப்படும் எச்சரிக்கைகளை சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது.
அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது ஆபத்தானது என விடுக்கப்படும் எச்சரிக்கைகளை சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது.
அறுகம்குடாவில் நேற்று முன்தினம் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் நேற்று சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டது.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.