மேலும்

Tag Archives: அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்- அரசியலமைப்பு பேரவை அனுமதி

மூத்த பிரதி கணக்காய்வாளர் நாயகம், எல்.எஸ்.பி. ஜெயரத்னவை சிறிலங்காவின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

கணக்காய்வாளர் நியமனம்- செவ்வாயன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்டுள்ள மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜயரத்னவின் நியமனம் தொடர்பாக, அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை கூடிய தீர்மானிக்கவுள்ளது.

முன்னர் நிராகரித்தவரே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரை -மீண்டும் இழுபறி

ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை  கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமனம்?

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதம நீதியரசர் -அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சுரசேனவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இழப்பீட்டு பணியக ஆணையாளர்கள் நியமனம் – கேணல் ரத்னபிரிய பந்துவும் ஒருவர்

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கு 3 உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கான உறுப்பினர்களாக நியமிப்பதற்கு மூன்று பேரின் பெயர்களை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

முடிவுக்கு வந்தது அரசியலமைப்பு பேரவை –  மைத்திரி இழுபறி நிலை

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளதை அடுத்து, இந்தப் பதவிக்கான நியமனத்தில் காணப்பட்டு வந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.

சமலின் விலகல் கடிதத்தை 3 மாதங்களுக்குப் பின் ஏற்றுக்கொண்ட சிறிசேன

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும்

சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.