மேலும்

எசல வீரக்கோனுக்கு வெளிவிவகாரச் செயலர் பதவி – பின்னணிக் காரணம் வெளியானது

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், இடைக்கால நீதிச் செயல்முறை மற்றும் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக  கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவைகளைக் கருதியே, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் ஆயுதப்படைகள், காவல்துறையை மறுசீரமைக்க வேண்டும்- ஐ.நா நிபுணர்

சிறிலங்காவின் முக்கிய துறைகளான ஆயுதப்படைகள், காவல்துறை,  சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் நீதித்துறை என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கிகளின் போர்க்களமாகும் இந்திய மாக்கடல் – சிறிலங்காவின் வகிபாகம் என்ன?

இந்த உடன்பாடானது மூலோபாயப் பங்காளியாக எந்தவொரு உலகின் பாரிய சக்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்ற இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டை ஆட்டங்காணச் செய்துள்ளது. இது இந்தியாவின் பாரியதொரு கோட்பாட்டு மாற்றத்திற்கான சமிக்கையாகக் காணப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

ரம்புக்கணவில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ரம்புக்கண விகாரையில் தாதுகோபத்தை திறந்து வைக்கச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால், உரிய நேரத்தில் அதனைத் திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சிறிலங்காவுக்கு 3 பில்லியன் கடன் வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

சிறிலங்காவின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, 3 பில்லியன் டொலர் கடன் வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மைத்திரி வருகைக்காக சாஞ்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சீனா- சிறிலங்கா இடையே வலுவான பாதுகாப்பு உறவுகள் நீடிப்பு

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவான நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மைத்திரி- மோடி சனிக்கிழமை சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில். எதிர்வரும் 14ஆம் நாள், சனிக்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் எசல வீரக்கோன்? – இந்தியாவுக்கான தூதுவராக சித்ராங்கனி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன்,  நியமிக்கப்படவுள்ளார்.