மேலும்

லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், மீண்டும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார்.

சரத் பொன்சேகா அளித்த தகவல்களின் அடிப்படையில் கோத்தாவிடம் விரைவில் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி சாகும்வரை உண்ணாவிரதம்

சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க முனைவதாக கூறி, கண்டியில் தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மகிந்தவின் தலைமையினால் கூட்டு எதிரணிக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தமது தலைவராக அங்கீகரிப்பதன் மூலம் கூட்டு எதிரணியினால் எந்த ஆதாயமும் பெற முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா வான்பரப்பில் பறந்த ஒளிரும் மர்மப்பொருள்

சிறிலங்காவின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாசகாரி கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள யுஎஸ்எஸ். ஹொப்பர் என்ற அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பலில், சிறிலங்கா கடற்படையினருக்கு நேற்று பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அமெரிக்காவுடனான உறவுகளை பலப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு பிரிவின் சிறப்பு நடவடிக்கைகள் விபரங்களை வெளியிட்டார் சரத் பொன்சேகா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்கிறார் மகிந்த

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.