லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணை
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், மீண்டும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.