சிறிலங்கா அரச நிர்வாகத்தில் மேற்குலகத் தலையீடு – பீரிஸ் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் செயற்பாடுகளில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்து வருவதாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.