‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு அபயம் அளித்த சிறிலங்கா அதிபர் – மீண்டும் பணியில் சேர அனுமதி
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணியில் இருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ரத்துச் செய்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.