உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் – முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது
ரிவிர மற்றும் திவயின சிங்கள இதழ்களின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான கோப்ரல் லலித் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.