மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலைக்குள்ளேயும் இன்று காலை வெடித்தது மோதல்

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை  கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா படைகளின் இப்போதைய படைபலம்- அதிகாரபூர்வமாக அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் நிலவரப்படி, சிறிலங்கா இராணுவத்தில் 8,311 அதிகாரிகள் மற்றும் 122,540 ஏனைய தரத்தினர் உள்ளிட்ட,  130,851 படையினர் உள்ளதாக, நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்தோம்- மனோ கணேசன்

சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம்  இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தினார் விக்ரம் மிஸ்ரி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.

350 மில்லியன் டொலர் கடன் குறித்து சிறிலங்கா- இந்தியா இடையே உடன்பாடு

டிட்வா புயலுக்குப் பின்னர், இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித்  தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலர் கடன் வசதிகள் குறித்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பு வந்தார் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை சிறிலங்காவை  வந்தடைந்தார்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் கவனமாக செயற்பட இந்தியத் தூதுவர் அறிவுறுத்து

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா,  ஆறு தமிழ்ப்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , நாளை சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என்று, சிறிலங்கா அதிபருக்கு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும்,  கடிதம் எழுதியுள்ளனர்.