மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

வெளிநாட்டு அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் 

சிறிலங்காவின் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய பாலியல் வன்முறை பற்றிய ஐ.நாவின் புதிய அறிக்கை, சிறிலங்காவில் அனைத்துலக சட்டமீறல் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான போராட்டத்தின் மற்றொரு படியாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

மோதல்களின் போது, பாலியல் வன்முறையில் ஈடுபட உத்தரவிட்டவர்கள், உதவி செய்தவர்கள் அல்லது அத்தகைய செயல்களைத் தடுக்க  தவறியவர்கள்  மீது வழக்குத் தொடரும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது

சிறிலங்காவில் போரின் போது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா விருப்பம்

சிறிலங்காவுடன் மூலோபாய கூட்டுறவு பங்காண்மையை ஆழப்படுத்த சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்

சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாளை கொழும்பு வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்புத் திட்டத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

76 ஆண்டுகள் பழமையான கொழும்பு திட்ட பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்களின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிப்பு  சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முன்னர் சிறிலங்கா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி,  சிறிலங்காவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.