மேலும்

பிரிவு: செய்திகள்

அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்காவுக்கு படையெடுப்பது ஏன்? – பீரிஸ் கேள்வி

சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் குறித்து, சந்தேகம் வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ் , நாடு தற்போது அமெரிக்காவுக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு பெண்களை தற்கொலைக் குண்டுதாரிகளாக்கியது பிரதான அரசியல் கட்சிகளே – டிலால் பெரெரா

சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து நின்ற கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது என்று தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா.

தொழில் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 91ஆவது இடம்

தொழில் செய்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ்  வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலேயே சிறிலங்கா 91ஆவது இடத்தில் உள்ளது.

பணிந்தது சிறிலங்கா அரசு – குரோதப் பேச்சு சட்டமூலத்தை விலக்கிக் கொண்டது

குரோதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவதை தடை செய்யும், வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் நுழைகிறது இந்தியா

பாதுகாப்பு கூட்டணிகளை உத்தியோகபூர்வமாக தவிர்த்து வரும் இந்தியா தற்போது ஜப்பானுடன் மேற்கொண்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் உள்நுழைவதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரண உதவியைப் பெறுவது குறித்து இந்தியா பரிசீலனை

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாணசபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் சுமுகமான அதிகார மாற்றம் – 2015இன் சாதனை என்கிறார் பான் கீ மூன்

சிறிலங்காவில் கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், சுமுகமான அதிகாரக் கைமாற்றமும் அரசியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம்- தலைமன்னார் தரைவழிப் பாதையை அமைப்பதில் இந்தியா கவனம் – நிதின் கட்காரி

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக, இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வலுவான சிறிலங்காவைப் பார்க்க விரும்புகிறது அமெரிக்கா – தோமஸ் சானொன்

சிறிலங்காவின் தொடர் முன்னேற்றங்களைக் கொண்டு, தமது உறவுகளை வரும் ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பிரேரிக்கப்பட்டுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் தோமஸ் சானொன் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக பொறுப்பேற்கவுள்ள தூதுவர் தோமஸ் சானொன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.