மேலும்

பிரிவு: செய்திகள்

நாரந்தனை தாக்குதல் வழக்கில் ஈபிடிபியினர் மூவருக்கு மரணதண்டனை

ஊர்காவற்றுறை- நாரந்தனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அணியினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரைப் படுகொலை செய்து, 18 வரையானோரைக் காயப்படுத்திய, ஈபிடிபியினர் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று இரட்டை மரணதண்டனை விதித்துள்ளது.

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ காலமானார்

தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் துக்ளக் இதழின் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி (வயது-82) இன்று அதிகாலை காலமானார்.

அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய மட்டு. விகாராதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு, மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை பாழடிக்காதீர்கள்- சுமந்திரன் பாய்ச்சல்

சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

5.7 ஏக்கரில் விரிவாக்கப்படுகிறது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக வளாகம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் புதிதாக 5.7 ஏக்கர் நிலத்தில் விரிவாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.

யாழ். பொது நூலக எரிப்புக்கு மன்னிப்புக் கோரினார் சிறிலங்கா பிரதமர்

ஐதேக ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.

இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருடன் ஜெயலலிதா உடல் சென்னை மெரீனாவில் அடக்கம்

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இலட்சணக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில், சென்னை மெரீனா கடற்கரையில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு மைத்திரி, மகிந்தவும் இரங்கல்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி  ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு  அனுதாபம் தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரங்கல் குறிப்புகளை ருவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

வடக்கு மாகாணசபையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபையின் அவையில் இன்று நடந்த அமர்வின் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் சார்பில், சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா – இரா.சம்பந்தன் இரங்கல்

இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா என்று, அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.