மேலும்

பிரிவு: செய்திகள்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா – உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.

19 தேசத்துரோகிகளை தேசிய வீரர்களாக அறிவித்தார் சிறிலங்கா அதிபர்

வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால், பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசியத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட, கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசதுரோக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கை இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா குற்றச்சாட்டு

உள்நாட்டுப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மறைவினால் கச்சதீவு புதிய ஆலயத் திறப்பு விழா நடக்கவில்லை

கச்சதீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயத் திறப்பு விழா, பிற்போடப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பங்குத் தந்தை வண.ஜெயரஞ்சன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகள் குறித்து சிறிலங்கா விசாரிக்க வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரால், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சிசிர மென்டிசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தொடருக்கான சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறித்து, ஐ.நா நிபுணர் குழு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

குற்றச்செயல்களுக்கு கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் – சரத் பொன்சேகா

மோசடியில் ஈடுபட்டார்கள் என்பதற்காக தம்மால் துரத்தப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் கருணா – வெளிநாடு செல்லத் தடை

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்குத் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சூளுரைத்துள்ளார்.