கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைத் தளபதி ஆய்வு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) கொழும்பு துறைமுகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) கொழும்பு துறைமுகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் 11 பேர் கொண்ட சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா அதிபர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சிறிலங்கா சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மதம் இருந்து வருகிறது, அது கலாசாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும் சமூக மரபுகளை வடிவமைக்கிறது.
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர், பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோஹ்லர் (Steve “Web” Koehler),3 நாள்கள் அதிகாரப்பூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன் டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.