மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவில் காணாமல்போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளனர்

சிறிலங்காவில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியனும் ரத்துச் செய்தது

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், சிறிலங்கா பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானத்தை நிறுத்த உத்தரவு

மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் அமைக்கும், அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும், சுற்றுச்சூழல் அனுமதி  செயல்முறை முடியும் வரை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு தயார்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி  தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற மக்ரோனிடம் உதவி கோரினார் அனுர

இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு,  பிரான்ஸ்  அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் சிறிலங்கா அதிபர் உதவி கோரியுள்ளார்.

இந்தியத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து விசாரித்த மோடி

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும்  இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவதூறு முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறை ஏற்கக் கூடாது

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்ற புலனாய்வு நிறுவனங்கள், அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கக்கூடாது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கான தடை விவேகமற்ற முடிவு

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் தடை முற்றிலும் விவேகமற்ற முடிவு என்று இலங்கை கடற்படையின் முன்னாள் தலைமை நீரியல் நிபுணர் றியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொடுத்த மற்றொரு கப்பல் சிறிலங்காவுக்குப் புறப்பட்டது

அமெரிக்க கடலோரக் காவல்படையின் முன்னாள் கப்பலான USCG DECISIVE சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொள்வதற்காக, மேரிலான்டின், பால்டிமோர் துறைமுகத்தில்  இருந்து  சிறிலங்கா நோக்கி நேற்று புறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் ஸ்டீபன்  கோஹ்லர், நேற்று சிறிலங்கா  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.