மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா அடுத்த கடன் தவணைக்கு காத்திருக்க நேரிடும்- ஐஎம்எவ்

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையைப் பெற, சிறிலங்கா சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என, சர்வதேச நாணய நிதியத்தின், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நடுநிலை வகிக்க வேண்டும் – எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து, வரும் நிலையில் சிறிலங்கா நடுநிலையான, அணிசேரா கொள்கைளை பின்பற்ற வேண்டும் என, பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா தரைப்பால திட்டத்துக்கு இணங்கவில்லை- விஜித ஹேரத்

சிறிலங்காவை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழிப் பாலத்திற்கோ அல்லது திருகோணமலை வரையான நெடுஞ்சாலை நீடிப்பிற்கோ சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் ஆசிப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வட, கிழக்கில் 2 1/2 இலட்சம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு – ஒப்புக்கொண்ட சிறிலங்கா

வடக்கு, கிழக்கில், இரண்டரை இலட்சம் ஏக்கர் காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால், அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், 5 ஆவது  சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல், இன்று ஆரம்பமாகவுள்ளது.

விரைவில் கொழும்பு வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டோ  (Wang Wentao) விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியில் சிறிலங்கா யார் பக்கம்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசவே இணக்கம்- வரிக்குறைப்பு தீர்மானம் இல்லை

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.