செம்மணி புதைகுழியில் இனங்காணப்பட்ட என்பு எச்சங்கள் 35 ஆக அதிகரிப்பு
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 33 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், முதல்முறையாக சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துபாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்து வருகின்றன.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு, நேர்மையான மற்றும் உண்மையான அணுகுமுறை அவசியம் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம், தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும்- சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அணையா விளக்கு போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி இன்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, வலி.வடக்கு மக்கள் இன்று நிலமீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.