செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் தென்மேற்கு மற்றும் வேலணை பிரதேச சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று தவிசாளர் தெரிவு இடம்பெற்ற மூன்று உள்ளூராட்சி சபைகளில் இரண்டில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னிறுத்தப்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த உதயகுமார் யுகதீஸ் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக- மிதிவண்டிச் சின்னத்தில்- தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை திடீரென வாகனங்கள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய உணர்வாளரான- எழுச்சிக் கவிஞர் பண்டிதர் வீ.பரந்தாமன் நேற்று காலமானார். வயது மூப்பினால், பருத்தித்துறை புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுக்காலை காலமாகியுள்ளார்.