கட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்காகவே இன்று அவர் தேர்தல்கள் செயலகத்தில், கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.