மேலும்

நாள்: 2nd October 2019

கோத்தாவா,  சஜித்தா? – சனியன்று சுதந்திரக் கட்சி முடிவு

வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஏஎஸ்பி லியனகேயும் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார்

கட்டாருக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவரும், சிறிலங்கா தொழிற்கட்சியின்  தலைவருமான ஏஎஸ்பி லியனகேயும்  வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.