மேலும்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமனம்

air_vice_marshal_jayampathyசிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள 55 வயதை எட்டிய நிலையில் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையிலேயே புதிய விமானப்படைத் தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் இன்றுமுதல், எயர் மார்ஷலாகவும் சிறிலங்கா அதிபரால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *