மேலும்

Archives

மூத்த ஊடகவியலாளர் சபேசனின் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

கனடாவில் காலமான மூத்த ஊடகவியலாளர்  ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு  நேற்றிரவு யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குருவிட்ட சிறையில் துப்பாக்கிச் சூடு – வன்முறையில் 2 பேர் பலி, 12 பேர் காயம்

இரத்தினபுரி- குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் குருவிட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

மகசின் சிறைச்சாலையில் வன்முறை – கைதி ஒருவர் பலி, 11பேர் காயம்

புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைகளின் போது,  கைதி ஒருவர் உயிரிழந்தார் என்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

500 ஐ எட்டும் செம்மணி மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்தோம்- மனோ கணேசன்

சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம்  இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.

350 மில்லியன் டொலர் கடன் குறித்து சிறிலங்கா- இந்தியா இடையே உடன்பாடு

டிட்வா புயலுக்குப் பின்னர், இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித்  தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலர் கடன் வசதிகள் குறித்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பு வந்தார் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை சிறிலங்காவை  வந்தடைந்தார்.