மேலும்

Tag Archives: விசுவமடு

இழப்பீட்டு பணியக ஆணையாளர்கள் நியமனம் – கேணல் ரத்னபிரிய பந்துவும் ஒருவர்

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் 4 சிறிலங்கா படையினருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை

விசுவமடுவில் பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, வயோதிப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நான்கு சிறிலங்கா படையினருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு சவாலாகி வரும் நீர்

சிறிலங்காவின் மூன்று பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் 2009இல் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் விவசாயிகள் தமது தொழிலை சிறப்புற முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.