மேலும்

Tag Archives: ரொபேர்ட் ஓ பிளேக்

போரின் இறுதியில் அமெரிக்காவின் மீட்புத் திட்டத்தை சிறிலங்கா சாகடித்தது – பிளேக்

போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற,  விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- நாடாளுமன்றில் அறிவிக்க சிறிலங்கா அரசு இணக்கம்

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வது தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.