கொழும்பில் இருந்து புறப்பட்டது அமெரிக்க போர்க்கப்பல்களின் அணி
நான்கு நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக் கடற்படையின், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி, நேற்று புறப்பட்டுச் சென்றது.
நான்கு நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக் கடற்படையின், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி, நேற்று புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான நாசகாரி தாக்குதல் கப்பல்களின் அணி நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
மலபார் பயிற்சி எனப்படும், இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகளின் பாரிய கூட்டுப் போர் ஒத்திகை, வங்காள விரிகுடாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.