செம்மணியில் இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மேலும், 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஜேவிபி செயற்பாட்டாளர்கள் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறார்.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 07 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.