மஹர சிறையில் கலவரம் கட்டுக்குள் வரவில்லை- ஊரடங்கு உத்தரவு
மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைகள் நேற்றிரவுவரை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், நேற்று இரவு ராகம காவல் நிலையப் பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்தது.

