உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும்
உறுதிமொழிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
உறுதிமொழிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட A/HRC/60/L.1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவது முக்கியம் என்று சிறிலங்கா குறித்த அனுசரணை நாடுகளின் குழு வலியுறுத்தியுள்ளது.