மேலும்

Tag Archives: மருத்துவர் வரதராஜா

வன்னியில் கைதான மருத்துவர்களுக்கு கேஎவ்சியில் விருந்து கொடுத்த இராணுவப் புலனாய்வாளர்கள்

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களை தாம் சொல்லிக் கொடுத்தவாறு ஊடக மாநாட்டில் பதில்களைக் கூறியதற்காக, கே.எவ்.சி உணவகத்துக்கு அழைத்துச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விருந்து கொடுத்துள்ளனர்.