சஹ்ரானைப் பாதுகாத்த இராணுவ, அரச புலனாய்வு அமைப்புகள் – நீதிமன்றில் குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய தகவல்களை இராணுவ மற்றும் அரச புலனாய்வு அமைப்புகளின் சில பிரிவுகள், ஏனைய பாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளத் தவறியதாக, சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
