மேலும்

Tag Archives: புனர்வாழ்வு

வடக்கு, கிழக்கில் ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகள்

வடக்கு கிழக்கில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகளைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர், சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு

சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186  விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

5 மில்லியன் ரூபா கொடுத்து கேப்பாப்பிலவில் 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவில், சிறிலங்கா படையினர் வசம் இருந்த 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகளை இன்று விடுவிக்கிறது சிறிலங்கா விமானப்படை

கேப்பாப்பிலவு பகுதியில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 42 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா

சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர்.

கனவு மெய்ப்பட வேண்டும்…!

2016 எனும், புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். புதினப்பலகை நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு உள்ளிட்ட சோகங்கள், தமிழர் தாயகத்திலும்  தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட   பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், வரலாற்றுப் பாடங்கள் என பலவற்றைத்தந்த 2015ஆம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றிருக்கிறது.

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டவரை விடுவிப்பதற்கும் சரத் பொன்சேகா ஆதரவு

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் என்று கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை, விடுவிப்பதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர் அரசியல் கைதிகள்

தமது விடுதலைக்காக ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை  மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ளனர்.