மேலும்

Tag Archives: பில்லியன்

6 மாதங்களில் 144,379  தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

சிறிலங்காவில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 144,379  தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீன நட்புறவை வெளிப்படுத்தும்

மாணவர்களின் சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் என்று, சிறிலஙகாவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதிக்கு ஆபத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரியினால், சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ட்ரம்ப் வரிக்கு பதிலடி வரி விதிக்குமா சிறிலங்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரிக்கு எதிராக பதிலடி வரியை சிறிலங்கா விதிக்காது என, சிறிலங்கா அதிபரின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்காக காத்திருக்கும் அனைத்துலக நிதி நிறுவனங்கள் – சீனாவும் கைவிரிப்பு

அரசியல் நெருக்கடிகளால், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கிய பல அனைத்துலக நிதி  நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள். வெளியாகியுள்ளன.

சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

சீனாவிடம் இருந்து சிறிலங்கா ஒரு பில்லியன் டொலர் கடன்  பெற்றுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் – மேலதிக உதவிகளை வழங்க இணக்கம்

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியோ ஹடோயாமா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

2017இல் சிறிலங்காவுக்கு 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள்

கடந்த ஆண்டில் (2017) சிறிலங்கா 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றிருப்பதாக, சிறிலங்கா முதலீட்டுச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துறைமுக நகருக்கான நில மீட்பு பணிகளில் 50 வீதம் பூர்த்தி

கொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான, நிலத்தை உருவாக்கும் பணிகள் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், நிலத்தை உருவாக்கும் பணிகள், 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் சிறிலங்காவின் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.